×

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு; இடைக்கால ஜாமின் தருவது பற்றி 12.30 மணிக்கு விசாரணை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் தருவது பற்றி 12.30 மணிக்கு விசாரணை நடைபெறவுள்ளது. கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; தற்போது அங்கு தேர்தல் நடக்கிறது என நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போது அங்கு அசாதாரணமான சூழ்நிலை; கெஜ்ரிவால் குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 

The post அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு; இடைக்கால ஜாமின் தருவது பற்றி 12.30 மணிக்கு விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Kejriwal ,Chief Minister ,Dinakaran ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!